முடியும் என்பது மூலதனம்!முடியாது என்பது மூடத்தனம்.!

Saturday, 5 November 2011

திருக்குறள்


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
பொருள் :
 கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை,

No comments:

Post a Comment