கொங்கு நண்பர்கள் இணைய தளத்தில் உங்களை காண்பதில் தளம் மகிழ்கிறது. இத்தளம் உலகெங்கும் பிரிந்து வாழும் தமிழ் பேசும் கொங்கு நண்பர்களை இணையத்தின் மூலம் ஒன்று சேர்க்க ஏற்படுத்தப்பட்ட ஒரு சிறு முயற்சி. தமிழால் இணைவோம் !
Saturday, 5 November 2011
திருக்குறள்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
பொருள் :
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை,
No comments:
Post a Comment